அளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு ரயில்கள் அளவ்வ பகுதியில் மோதிக்கொண்டன
அளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011 21:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
விருந்தளிப்பது ஜனாதிபதியின் உன்னத குடும்ப பண்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு சென்ற பின்னரே அலரி மாளிகை பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது. அங்கு வரும் மக்களுக்கு விருந்துபசாரம் அளிப்பது ஜனாதிபதி அவர்களின் குடும்ப விருந்தோம்பல் பண்பு என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011 21:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
தருஷ்மன் அறிக்கையை ஆரய்வதற்கு இடமளிக்கமாட்டோம்!
அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவிப்பு
தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணான வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பில் ஆரய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 17:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அசாருதீனின் மகன் காலமானார்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து ஹைதராபாத் அப்பலோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீனின் மகன் அயாசுதீன் (வயது 16) இன்று காலை மரணமடைந்தார்.
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 15:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அரச பஸ் சேவைக்கு ‘மிரேக்கல்’ எரிபொருள் !
பரீட்சார்த்தமாக பயன்படுத்த அமைச்சு நடவடிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு ‘மிரேக்கல்’ எனும் எரிபொருளை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 11:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அரசு - கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை!
வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்க இன்று பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 11:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
புலமைப் பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்!
அதிகூடிய புள்ளிகள் 195
நடந்து முடிந்த தரம் –5 புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் அதிகூடிய புள்ளியாக 195பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 10:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஐ.தே.க. தமது குறைகளை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்
அமைச்சர் லகஷ்மன் யாபா ஆலோசனை
ஐக்கிய தேசியக் கட்சி அதன் உட்பூசல்களை நிவர்த்தி செய்து தம்மைத் திருத்திக்கொண்டு சிறந்த எதிர்க்கடசியாக முன்வர வேண்டும் என அமைச்சர லக்ஷ்மன் யாப அபேவர்தன ஆலோசனை தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 15:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
16 வைத்தியசாலைகளுக்கு மின் பிறப்பாக்கிகள்!
500 முதல் 1000 கிலோ வொட் வலுகொண்டவை
அத்தியவசிய சேவைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக தெரிவூ செய்யப்பட்ட 16 வைத்தியசாலைகளுக்கு 500 முதல் 1000 கிலோ வொட் வலுகொண்ட மின் பிறப்பாக்கிகளை வழங்க அமைச்சரவை தீர்மானித்தள்ளது.
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 13:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
கொழும்பில் வறியவர்களுக்கு 30000 வீடுகள்!
கட்டம் கட்டமாக அமைக்கத் திட்டம்
கொழும்பில் வாழும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வசிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாக பதில் அமைச்சரபை பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 13:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
றொபேர்ட் ஓ பிளேக் இலங்கை அரசுக்கு பாராட்டு!
அமைச்சர் லகஷ்மன் யாபா தெரிவிப்பு
இலங்கை அசரசின் நடவடிக்கைகள் குறித்து இங்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் பாராட்டுத் தெரிவித்ததாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் லகஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 12:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...