நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றடைந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இன்பினிட் தேயிலை நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
இன்பினிட் தேயிலை நிறுவனத்தின் தலைவர் ஹுவாங் யங் ஜின்- அதன் ஆலோசகர் சூ டிக் ஆகியோருடன் ஜனாதிபதி உரையாடினார்.
இச்சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் வாஸ் குணவர்தன- சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் உயன்கொட மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யேங் சூ பிங்க் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...