பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்றுமுதல் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் மெக்ஸி புரொக்டர் நியமிக்கப்பட்டுள்ளாரென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நேற்றுவரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி கடமையாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. (எம்.ரி.-977)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...