அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 7.5 மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டறையாளர்கள் சமிஞ்சைகளை சரிவர வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் குமார வெல்கம சம்பவம் தொடர்பில் தனிபட்ட ஒருவரது தவறு காரணமாக இருக்குமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...