திருமலை கடற்பரப்பில் இன்று முதல் 24 வரை
இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி இன்று (19) திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பிக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
‘ஸ்லிநெக்ஸ் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திருமலை கடற்பரப்பில் நடைபெறும்.இதன் போது இரு நாட்டு கடற்படையினரும் பயிற்சிகளை பரிமாறிக் கொள்வதுடன் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இது சிறந்ததொரு சந்தர்ப்பமெனவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.
இதன்போது இலங்கை கடற்படை சார்பில் 11 போர் கப்பல்களும் இந்தியக் கடற்படை சார்பில் 07 போர் கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடும். (எஸ்.டி.எம.;ஐ)




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...