லிபியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 15 இலங்கையர்கள் கிரீஸில் தலைமறைவாகியுள்ளனர்.
விசேடம்
லிபியாவிலிருந்து திரும்பிய இலங்கையர் தலைமறைவூ!
- செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 14:13
- அடிப்புகள்: 61
கிரீஸில் ஐவர் கைது
தற்காலிக அடையாள அட்டை!
- செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 14:04
- அடிப்புகள்: 63
விண்ணப்ப விநியோகம் மார்ச் 05 இல் பூர்த்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கென தற்காலிக அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 05ஆம் திகதியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு ஜனாதிபதி விரைவு!
- செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 13:02
- அடிப்புகள்: 66
விமானப் படைடையின் இரு கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளாகி நொறுங்கி வீழ்ந்த பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைந்து சென்று பார்வையிட்டார்.
இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
- செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 12:18
- அடிப்புகள்: 67
விமானியொருவர் பலி
இலங்கை விமானப்படையின் 60 ஆண்டு நிறைவூக் கொண்டாட்டங்களுக்கான இன்று காலை ஒத்திகையில் ஈடுபட்டிருந்த கிபீர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்!
- செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011 12:15
- அடிப்புகள்: 49
இணைந்த செயற்குழு அமைக்கத் திட்டம்!
இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்தை நடத்த இரு நாட்டு மீனவர்களையூம் கொண்ட இணைந்த செயற்குழு ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...