இன்று 8ஆவது சுற்று
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான 8வது சுற்றுப் பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இன்று 8ஆவது சுற்று
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான 8வது சுற்றுப் பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் கண்நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த வருடம் நடத்தத் திட்டம்
அரசாங்கம் வடமாகாண சபைக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் நாமல் சிறுவர் சுற்றாடல் அமைப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரவித்தார்.
தொடர்ந்தும் சிறையில்
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும்- திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பிணை மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.