மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தருஸ்மான் அறிக்கையை சமர்ப்பிக்கக் கூடாது என ரஸ்யா- சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகள்
தருஸ்மான் அறிக்கையை சமர்ப்பிக்க ஒன்பது நாடுகள் எதிர்ப்பு!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 16:57
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சைக்கிளில் பயணம்!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 12:21
மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாவாந்துறைப் பகுதியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்தார்.
முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கு முன்னுரிமை!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 12:01
3800 இலங்கை முஸ்லிம்களுக்கு அனுமதி
முதற்தடவையாக ஹஜ் கடமையை நிறைவேற்றவென செல்பவர்களுக்கே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்றுத் தெரிவித்தார்.
ஐ. நா.வில் அமைச்சர் மைத்திரி உரை!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 11:21
தொற்றா நோய்கள் தொடர்பான மாநாடு
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நடைபெறும் தொற்றா நோய்கள் தொடர்பான மாநாட்டில் இன்று (20 ம் திகதி) உரையாற்றவுள்ளார்.
வர்த்தக சமூகத்தினர் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 11:19
வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு
பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை புறக்கோட்டை வர்த்தக சமூகத்தினர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்பாடல் வசதியின்மை இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியது!
- செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 10:38
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
தொடர்பாடல் வசதிகள் அதிகரிப்பதன் மூலம் இன இனங்களிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்து ஒற்றமையை வலுப்படுத்த வழிவகுக்கும் என தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
3 ரூபாவால் டீசல் விலை குறைப்பு!
- திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011 15:36
ஒரு லீட்டர் டீசலின் விலையை 3 ரூபாவால் குறைக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 85 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் டீசலின் விலை 82 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...