Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள்

செய்திகள்

பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை மீளவும் இயக்க நடவடிக்கை!

Duglas-19அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை மீளவும் இயக்கி அதனூடாகவும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை  ஊடாகவும் டிப்ளோமா பயிற்சி நெறியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாளை தொடக்கம் வாக்காளர் அட்டை விநியோகம்!

votingஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (20) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி!

naval_exதிருமலை கடற்பரப்பில் இன்று முதல் 24 வரை

இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி இன்று (19) திருகோணமலை கடற்பரப்பில் ஆரம்பிக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலர் சந்திப்பு !

GotabayaRajapaks_lபிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாடு

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் முஸ்லிம்  பிரதிநிதிகளுக்கும்  பாதுகாப்புச் செயலாளருக்கு மிடையிலான சந்திப்பொன்று பிரதியமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது.

ஊடகவியலாளர் விவேகராசா காலமானார்!

vivek30 வருட கால ஊடகப்பணி
வவுனியாவைச் அசேர்ந்த  சிரேஷ்ட ஊடகவியலாளர்  ரி.விவேகராசா நேற்று அதிகாலை காலமானார்.

 

பாதயாத்திரையில் ஜனாதிபதி !

talipputpopgGவலிப்பு நோய் விழிப்புணர்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இருவரும் விஷேட பாதயாத்திரை ஒன்றில்  பங்கெடுத்துக்கொண்டனர்.

ரயில் விபத்தில் சுமார் 7.5 மில்லியன் சேதம்

அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 7.5 மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.