அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
இரு ரயில்கள் அளவ்வ பகுதியில் மோதிக்கொண்டன
- சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011 21:04
அளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தருஷ்மன் அறிக்கையை ஆரய்வதற்கு இடமளிக்கமாட்டோம்!
- வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 17:43
அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவிப்பு
தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணான வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பில் ஆரய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
அரச பஸ் சேவைக்கு ‘மிரேக்கல்’ எரிபொருள் !
- வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 11:17
பரீட்சார்த்தமாக பயன்படுத்த அமைச்சு நடவடிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு ‘மிரேக்கல்’ எனும் எரிபொருளை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசு - கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை!
- வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 10:59
வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்க இன்று பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
புலமைப் பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்!
- வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 10:39
அதிகூடிய புள்ளிகள் 195
நடந்து முடிந்த தரம் –5 புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் அதிகூடிய புள்ளியாக 195பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
ஐ.தே.க. தமது குறைகளை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்
- வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011 13:51
அமைச்சர் லகஷ்மன் யாபா ஆலோசனை
ஐக்கிய தேசியக் கட்சி அதன் உட்பூசல்களை நிவர்த்தி செய்து தம்மைத் திருத்திக்கொண்டு சிறந்த எதிர்க்கடசியாக முன்வர வேண்டும் என அமைச்சர லக்ஷ்மன் யாப அபேவர்தன ஆலோசனை தெரிவித்தார்.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...