Wednesday, Sep 09th

Last update01:27:55 PM GMT

You are here செய்திகள்

செய்திகள்

உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது

அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு ரயில்கள் அளவ்வ பகுதியில் மோதிக்கொண்டன

train_accidentஅளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருஷ்மன் அறிக்கையை ஆரய்வதற்கு இடமளிக்கமாட்டோம்!

mahinda_samarasingheஅமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவிப்பு

தருஷ்மன் அறிக்கை நடைமுறைகளுக்கு முரணான வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேரவையில் அந்த அறிக்கை தொடர்பில் ஆரய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்கான ஜனாதிபதியின் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்

அரச பஸ் சேவைக்கு ‘மிரேக்கல்’ எரிபொருள் !

miracleபரீட்சார்த்தமாக பயன்படுத்த அமைச்சு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு ‘மிரேக்கல்’ எனும் எரிபொருளை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசு - கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை!

sambaவெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்க இன்று பேச்சுவார்த்தையை  மீண்டும் ஆரம்பிக்க    உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

புலமைப் பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்!

colorshuipஅதிகூடிய  புள்ளிகள் 195

நடந்து முடிந்த தரம் –5 புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் அதிகூடிய புள்ளியாக  195பெற்று  அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

ஐ.தே.க. தமது குறைகளை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும்

lamaஅமைச்சர் லகஷ்மன் யாபா ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சி அதன் உட்பூசல்களை நிவர்த்தி செய்து தம்மைத் திருத்திக்கொண்டு சிறந்த எதிர்க்கடசியாக முன்வர வேண்டும் என அமைச்சர லக்ஷ்மன் யாப அபேவர்தன ஆலோசனை தெரிவித்தார்.