இன்று காலை நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் எதுவித வன்முறைகளும் இடம்பெறவில்லை என்றும் பெப்ரல் அமைப்பின் இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.
Welcome to the Frontpage
அமைதியான தபால்மூல வாக்களிப்பு!
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 17:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இந்தோனேசியா விமான விபத்தில் 18 பேர் பலி!
இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 16:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மட்டு நகருக்கு அதிநவீன பஸ் நிலையம்!
மட்டு நகருக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய தனியார் பஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்ப வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 15:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
கொழும்பில் வறியவர்களுக்கு 14398 வீடுகள்!
அதன் ஒரு கட்டமாக 1930 இல்லங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 1930 வீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 15:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
யாழ்ப்பாணத்துக்கு புதிய பொலிஸ் நிலையக் கட்டடம்!
செலவின மதிப்பீட 549 மில். ரூபா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் பியகமை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பதிதாகக் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 14:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
சிறைச்சாலைகள் இடமாற்றத் திட்டம்!
விடுவிக்கப்படும் சிறைச்சாலைகளை முதலீடுகளுக்கு ஓதுக்கல்
பிரதான நகரங்களுக்கு மத்தியலுள்ள சிறைச்சாலைகளை இடவசதி கொண்ட மாற்றிடங்களில் மீளமைப்பதற்கும் அவ்வாறு வெற்றிடமாகும் சிறைச்சாலைகளை அபிவிருத்தி மற்றும் முதலீடுகளுக்கு ஓதுக்கவதற்கும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மேலதிக அரிசி ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி!
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
இலங்கையில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள அரிசியை ஆபிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
சிவில் பாதுகாப்பு கமிட்டிகள் மீண்டும் இயங்கும்!
பாதுகாப்பு செயலாளர் நடவடிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதங் களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு சிவில் பாதுகாப்பு கமிட்டி சரியாகச் செயற்படாமையே காரணம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- சிவில் பாதுகாப்பு கமிட்டிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஆளும் கட்சிக்கே அமோக வெற்றி!
இந்திய சோதிடர் ஹேஷ்யம்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டுமென்று இந்தியாவின் தமிழ்நாடு எட்டயபுரத்தைச் சேர்ந்த பிரபல சோதிட அறிஞர் எஸ். தனபாலசிங்கம் ஹேஷ்யம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
நீர் பாசன 10 வருடத் திட்டம்!
5755.6 கோடி நிதி மதிப்பீடு
நாட்டின் நீர் பாசனம் மற்றும் குடி நீர் தேவைக்கான 10 வருடத் திட்டம் ஒன்றை அடுத்த வருடம் முதல் ஆரம்பிப்பதற்கு அமைச்சவை முடிவு செய்துள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 13:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
500 மில். டொலர் செலவில் வீதிப் புனரமைப்பு!
266.35 கி.மீ. வீதி கொங்கிரீட் இடல்
ஜனாதிப மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி 500 மில்லியன் டொலர் செலவில் மாகாணப் பொக்குவரத்துக்குட்பட்ட 266.35 கிலோ மீட்டர் தூர வீதியை கொங்கிரீட் இட்டுப் புனரமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானிதிதுள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 12:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மேலதிகக் ஆக்கங்கள்...
- தபால் மூல வாக்களிப்பு !
- லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று வருகை!
- ஜனாதிபதிக்கு பொபி மலர் அணிவிப்பு!
- விசர் நாய் கடியால் வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு!
- புனர்வாழ்வு பெற்ற 1600 பேர் 30 ஆம் திகதி விடுதலை!
- நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!
- பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சி!
- 10 முத்திரைகள் இன்று வெளியீடு!
- கிளிநொச்சி- வவுனியா நீதிமன்றங்கள் 29 ஆம் திகதி திறந்து வைப்பு!
- உலக சுற்றுலா தினம் இன்று!
















ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு... 
