இன்றும் நாளையும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் (29-30) நடைபெற உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூவ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன்க் டெரன்க் சென்க் இலங்கை வரவுள்ளார்.எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் ஜனாதிபதி சென்க்குடன் வியட்நாம் வர்த்தக குழுவினரும் வரவ...
மேலும் வாசிக்க...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் ட...

அதிகாரிகளுக்கு ஆணையாளர் நாயகம் பணிப்புரை
கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தேர்தல்களுக்கான பூ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும...

வினா விடை போட்டி தொடர்
பாடசாலை மாணவர்களிடையே சதுப்பு நிலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை...

ஆசிரியர் பயிற்சி மற்றும் உளவியல் கற்கை பாடநெறிக்கு ஆட்சேர்ப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ...

பா. உ. பிரபா கணேசன் தெரிவிப்பு
கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை முழுமையான முறையில் அபிவிருத்...
மக்களால் அமோக வரவேற்பு
பழைய நகர மண்டப பிரதேசத்திற்கு விஜயம் செய்த கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் ...

முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் ஜனாதிபதி
பொய் வதந்திகளை நம்பி ஏமாறாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...
இன்றும் நாளையும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் (29-30) நடைபெற உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 10:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
லண்டனில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைவரென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011 07:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள பொபி மலர் தினத்தின் நினைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பொபி மலர் அணிவிக்கப்பட்டது.
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 15:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்
இலங்கையில் வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு இலக்காகின்றனர். விசர் நாய்க்கடிக்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவென அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 13:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அலரி மாளிகையில் வைபவம்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1600 பேர் எதிர்வரும் 30ம் திகதி சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர்.அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 13:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
முப்பெரும் தேவிகளுக்கு விழா எடுக்கும் நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகிறது.புரட்டாதி மாதத்தின் வளர் பிறையின் முதல் நாளில் இருந்து 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும்
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 12:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
தலைமைத்துவம் என்ற தொனிப் பொருளில் உயர்கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது பயிற்சிப் பாசறை
இன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்படும்.
புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 12:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை முத்திரை வெளியீட்டுப் பணியகம் 10 முத்திரைகளை இன்று வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 17:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அமைச்சர் ரவுப் ஹக்கீம் தகவல்
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 13:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இன்று உலகம் முழுவதும் சர்வதேச சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு முதல்- செப்டம்பர் 27ஆம் திகதி உலகெங்கும் இந்த நாள் நினைவு கூறப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 13:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஜனாஸா அங்கு நல்லடக்கம்
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாத்தறை பதூதா வீதியைச் சேர்ந்த ஏ.எஸி.எம். பைரூஸ் (34) அகால மரணமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 13:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது