அமைச்சர் சீ. பி. ரட்ணாயக்கா தெரிவிப்பு
வெள்ளவத்தையிலிருந்து யாழ் செல்லும் தனியார் பஸ்களுக்கு தகுதியான இடமொன்றை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்யப்படும் என தனியார் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சீ. பி. ரட்ணாயக்கா தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூவ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன்க் டெரன்க் சென்க் இலங்கை வரவுள்ளார்.எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் ஜனாதிபதி சென்க்குடன் வியட்நாம் வர்த்தக குழுவினரும் வரவ...
மேலும் வாசிக்க...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் ட...

அதிகாரிகளுக்கு ஆணையாளர் நாயகம் பணிப்புரை
கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தேர்தல்களுக்கான பூ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும...

வினா விடை போட்டி தொடர்
பாடசாலை மாணவர்களிடையே சதுப்பு நிலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை...

ஆசிரியர் பயிற்சி மற்றும் உளவியல் கற்கை பாடநெறிக்கு ஆட்சேர்ப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ...

பா. உ. பிரபா கணேசன் தெரிவிப்பு
கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை முழுமையான முறையில் அபிவிருத்...
மக்களால் அமோக வரவேற்பு
பழைய நகர மண்டப பிரதேசத்திற்கு விஜயம் செய்த கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் ...

முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில் ஜனாதிபதி
பொய் வதந்திகளை நம்பி ஏமாறாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...
அமைச்சர் சீ. பி. ரட்ணாயக்கா தெரிவிப்பு
வெள்ளவத்தையிலிருந்து யாழ் செல்லும் தனியார் பஸ்களுக்கு தகுதியான இடமொன்றை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்யப்படும் என தனியார் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சீ. பி. ரட்ணாயக்கா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 13:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
70 வருடங்களுக்கு முன்னா; இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஒன்று 240 தொன்; வெள்ளிப்பாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 13:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அஞ்சலி நிகழ்வில் பிரதமர்
அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 52 வது வருட நினைவு தின விஷேட நிகழ்வு பிரதமர் டி. எம். ஜயரத்ன தலைமையில் இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 12:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
விசாரணைக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 12:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 11:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் திலின ஹப்புஆராச்சி தெரிவித்தhர்.
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 17:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மன்னர் அப்துல்லாஹ் அறிவிப்பு
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 16:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
ஹெடின் அதிரடி அறிவிப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹெடின் சர்வதேச இருபது20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 15:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
அபிவிருத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து பேச்சு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் நகரிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து உரையாடினார்.
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 15:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
இந்தியாவில் ஏர்ணாக்குளம் மாவட்டம் கொத்தமங்களம் பிரதேசத்தில் 37 இலங்கையர்களை கேரளா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 14:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
சவேந்திர சில்வா கோரிக்கை
யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கிய அப்பாவி தமிழ் மக்களுக்கு புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷின் மனைவி நட்டஈடு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011 14:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது