இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் "பணத்திற்காக வேலை" என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.
பணத்திற்காக வேலை!
- புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011 10:19
- அடிப்புகள்: 95
112 இந்திய மீனவர்கள் கைது!
- புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011 09:36
- அடிப்புகள்: 97
யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நபியவர்களின் போதனைகள் தேசிய ஐக்கியத்திற்கு பாலம்!
- புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011 09:29
- அடிப்புகள்: 89
மீலாத் செய்தியில் ஜனாதிபதி
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
தாய்லாந்தில் முத்த மழை சாதனை !
- செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011 14:25
- அடிப்புகள்: 144
காதலர் தினத்தை முன்னிட்டு
தாய்லாந்தில் நடந்த உதட்டோடு உதடு பதித்து தொடர்ந்து முத்தம் கொடுக்கும் போட்டியில் 33 மணி நேரத்துக்கு மேல் முத்த மழை பொழிந்து 7 ஜோடி உலக சாதனை படைத்துள்ளன.
மார்ச் 31 வரை அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!
- செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011 12:17
- அடிப்புகள்: 87
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு
நிவாரணப் பணிகளை சீராகவூம் கிரமமாகவூம் துரிதமாகவூம் மேற்கொள்வதற்காக சம்பந்த்ப்பட்ட பிரதேச அரச ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
‘ஜன செவன’ 10 இலட்சம் வீடமைப்பு திட்டம்!
- செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2011 12:08
- அடிப்புகள்: 104
நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் வீடுகளை அமைக்கும் ‘ஜன செவன’ தேசிய வீடமைப்பு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை கொழும்பில் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
அல்ஜீரியாவிலும் போராட்டம் !
- திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011 16:09
- அடிப்புகள்: 55
அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சி
எகிப்தை தொடர்ந்து அல்ஜீரியாவிலும் நேற்று போராட்டம் வெடித்தது. போலீசுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்தியாவில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்!
- திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011 14:46
- அடிப்புகள்: 50
"த இந்து" தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் இடம்பெறவிருக்கும் எதிர்வரும் சட்ட மன்ற தேர்தலின்போது மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை படுகொலை செய்வதற்கு புலிகள் இயக்க சந்தேகநபர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் தமிழ் நாடு பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என "த இந்து" செய்தி வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் உலக கிண்ணம்!
- திங்கட்கிழமை, 14 பெப்ரவரி 2011 13:45
- அடிப்புகள்: 57
இலங்கை முதல் போட்டிக்கு நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்
ஹம்பாந்தோட்டையில் பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் கனடாவிற்கு இடையிலான போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பமாகின்றது.







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...