ஜனாதிபதி தெரிவிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை தவிர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அது குறித்து கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி தெரிவிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை தவிர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அது குறித்து கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க 12 கோடியே 55 இலட்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 இலட்சமாக அதிகரித்துள்ளது.
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வடமாகாணசபை இவ்வாண்டு 310 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாளை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பு
வேள்ளம் மண்சரிவூ காரணமாக நாட்டின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறுகின்றது.
மண்சரிவு அபாயம் விழிப்புடன் இருங்கள்
மண்சரிவு அபாயம் தெண்படுவதால் விழிப்புடன் இருக்குமாறு மலையக மக்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததுள்ளது!.
3 பலி - இருவரை காணவில்லை
நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் மூவர் பலியாகி உள்ளதுடன் இருவர் காணாமல் போயூள்ளனர்.
இலங்கையின் மிகப் பெரிய முத்திரை இன்று வெளியpடப்படுகின்றது.

களணி கங்கையில் 1000 மீட்டர் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை புரிந்த கார்ள்டன் முன்பள்ளி மாணவியான வியமா ஓசhதி என்ற ஐந்து வயது சிறுமிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்தார்.