உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் 17ஆம் திகதிகளான புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அரசாங்கப் பாடசாலைகள் அனைத்தம் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் அங்குள்ள இலங்கையர் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை .
நுவரெலியாவில் ஜனாதிபதி அறிவிப்பு
மாங்குளம் முதல் பூநகரி வரையிலான மின் விநியோகத் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
முதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண் மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது.
பிரபல புகைப்படக் கலைஞர் குணசிறி சில்வாவின் பூத உடலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இறுதி மரியாதை செலுத்தினார். இவரது இறுதிக் கிரியைகள் நாளை ஹோகந்தரவில் நடைபெறவூள்ளது.
சரத் பொன்சேகாவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் ...
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரான 30 மாத காலப்பகுதியினுள் எதிர்பாராத முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...
மலையகத்தின் தலை நகரான கண்டி மாநகரில் காம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ தலதா மாளிகை உலகவாழ் பௌத்த மக்களின் உன்னத புனிதச் சின்னமாக விளங்குகின்றது.
1936 ஆம் ஆண்டில் ஆரம்பமாகி இன்று வரை தொடரும் மஹிந்த ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் பயணம் அன்று போல் இன்றும்- எதிர்காலத்திலும் இலங்கையின் அரசியல் வரலாற்றை வளப்படுத்தும் என்பது எவராலும் மறு...