Thursday, Sep 10th

Last update01:27:55 PM GMT

You are here Features

ஜனாதிபதி அனுதாபம்!

  • PDF

he_the_president_ssரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பெட்ரோல் வரி 10 ரூபாவால் குறைப்பு !

  • PDF
அரசாங்கம்   தீர்மானம்

Petrol_fillபெட்ரோல் மற்றும் டீசலின்; விலையை நிலையாக வைத்திருப்பதற்காக எரிபொருள்; இறக்குமதி வரியை 10 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கில் இரகசியப் பொலிஸார்!

  • PDF

குற்றச்  செயல்களை  கட்டுப்படுத்த  நடவடிக்கை

IGP_Mahinda_balasuriyaவடக்கில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களைத் தடுக்க இரகசியப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம்!

  • PDF

துரித   விசாரணைக்கு   அமைச்சர்   பணிப்புரை

Prison_anurapuraஅநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வூ மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர உத்தரவிட்டுள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கை மீனவர்களை அழைத்து வர ஏற்பாடு!

  • PDF

மீன்பிடி  அமைச்சு   நடவடிக்கை

Fisher_man_fisshingஇந்தோனேசியா கடற் படையினரால் காப்பாற்றப்பட்ட  இலங்கை மீனவர்களை இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாடில்லை - இறக்குமதி கிடையாது!

  • PDF

அமைச்சர்  ஜோன்ஸ்டன்  தகவல்

Johnsten_fernando2நாட்டில் அரிசி தட்டுப்பாடில்லை என்றும் எக்காரணம் கொண்டம் அரிசி இறக்குமதி
செய்யப்படமாட்டாது என்றும் வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்  ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ   தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதம் அடுத்த மாதம்!

  • PDF


இன்று வாக்கெடுப்பு மட்டும்

parliament-sri-lankaநாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவூள்ளபோதும் அது தொடர்பான விவாதம் அடுத்த மாதமே நடைபெறவூள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்களான ரவூம் ஹக்கீம் மற்றும் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

பாவனையாளர் நலனுக்காகவே காய்கறி விற்பனையில் இராணுவத்தினர்!

  • PDF

அமைச்சர்  அநுர  யாப்பா  தெரிவிப்பு

பாவனையாளர் நலன் கருதி அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான சகல முயற்சிகளையூம் அரசாங்கம் மேற்கொள்ளும் வகையிலேயே இராணுவத்தினர் காய்கறி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளளனர் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கொழும்புக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு!

  • PDF


shipsஇலங்கைத் துறைமுகத்துக்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவூம் உலகின் 31 முன்னணி கப்பல் நிறுவனங்கள் கொழும்புத் துறைமுகத்தில் சீரான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவூம் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.