Tuesday, Sep 08th

Last update01:27:55 PM GMT

You are here ஆக்கங்கள்

ஆக்கங்கள்

கோதுமை மா நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை !

  • PDF

நுகர்வோர்  விவகார  அதிகார  சபை  தெரிவிப்பு

flour_priceகோதுமை மாவின் விலையை  இரு நிறுவனங்களும் தன்னிச்சையாக உயர்த்தியமைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.

பதியப்படாத வன்னி வாக்காளர்கள் மீண்டும் பதிவு !

  • PDF

தேர்தல்கள்   ஆணையாளர்   தகவல்

election_departmentவன்னி மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பில் பதியப்படாத  சுமார் 18000 வாக்காளர்களை மீண்டும் பதிவு செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என  தேர்தல் ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.

சமய வைபவங்களில் ஜனாதிபதி!

  • PDF

43டாக்காவில் புதிதாக அமைக்கப்படவூள்ள சர்வதேச பௌத்த நிலையத்துக்கான அடிக்கல் நடும் முகமாக நினைவூப் பதாகையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திரை நீக்கம் செய்தார்.

சமூகக் கடமைகளிலும் அரச ஊழியர்கள் கவனம் செலுத்த வேண்டும்!

  • PDF

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

northஅரச ஊழியர்கள் தமது அலுவலகக் கடமையுடன் சமூகக் கடமைகளையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கேட்டுக் கொண்டார்.

பாண் விலையில் மாற்றமில்லை!

  • PDF

பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவிப்பு

breadபாண் பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் எதுவித அதிகரிப்பும் ஏற்படாதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

டாக்காவில் தேசிய வீரர் நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி!

  • PDF

1_Mango_Treeபங்களாதேஷுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று டாக்காவில் உள்ள தேசிய வீரர் நினை வுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

தனியார் வைத்தியசாலைகள் கட்டளைச் சட்டத்தில் புதிய திருத்தம்!

  • PDF

சுகாதார அமைச்சு ஏற்பாடு

hospitalதனியார் வைத்தியசாலைகளில் குழந்தைபேறு நடைபெறும்போது தாய் மரணமடையும் சம்பவம் குறித்து விசாரணை செய்யவென தனியார் வைத்தியசாலைகள் கட்டளைச் சட்டத்தில் புதிய ஏற்பாடுகளை சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சீனாவில் ஆலங்கட்டி மழைக்கு 18 பேர் பலி 155 பேர் காயம்!

  • PDF


3200  பேர்  பாதிப்பு  45  வீடுகள்   தரைமட்டம்

chainaசீனாவின் தெற்கு மாகாணப் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கடும் புயல் காற்றுக்கு 18 பேர் பலியானதுடன்  155 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பங்களாதேஷ் பிரதமருடன் சந்திப்பு!

  • PDF

இருவருக்குமிடையில்   இரு தரப்பு   பேச்சு வார்த்தை

president4மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷூக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹஸீனாவை நேற்று சந்தித்தார்.