மழை வெள்ளத்தால் 9 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

18 பேர் பலி 49 காயம் இருவரைக்காணவில்லை

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவூகளால் 2 இலட்சத்து 58 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 67 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தால் 18 போ; உயிரிழந்துள்ளதுடன் 49 போ; காயமடைந்துள்ளர். அத்துடன் இருவர் காணாமல் போயூள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பானா; நாயகம் மேஜர் ஜெனரல் காமிணி ஹெட்டியாராச்சி தெரிவித்தாh;.

தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பின் போது அவா; இதனைத் தெரிவித்தார். (எஸ்.டி.எம்.ஐ.16.30)

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 09:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது