இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 20 பேரும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்பித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் நேற்று தமது நியமனக் கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இத்தாலி- கொரியா- வியட்நாம்- பிலிபைன்ஸ்- பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்கவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.(எம்.ரி.977)
