கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்ச்சிகள்
பாகிஸ்தானின் 65 வது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
நேற்றுக்காலை நடந்த இது தொடர்பான நிகழ்வில் பாகிஸ் தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி போல்ச் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பல விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. (எஸ்.டி.எம்.ஐ.)
