முன்னாள் நீதிபதிகளுடன் சந்திப்பு!

judgers_new

1999 –2009  ஆண்டு காலப்பகுதியல் அநீதியான முறையில் தமது தொழில்களை இழந்த நீதிபதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினர்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார- மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது